
கஞ்சா, மது போதைக்கு எதிராக போர்க்கால நடவடிக்கை தேவை.. சேலம் மாணவர் கொலை சம்பவத்துக்கு பிறகு அன்புமணி அதிரடி வலியுறுத்தல்
சேலம் , மே 11 : தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் மற்றும் மது கலாசாரத்திற்கு எதிராகப் புதிய அரசு போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று…




























