“பீகாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” – செல்வப்பெருந்தகை நம்பிக்கை

திருநெல்வேலி: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பவை மக்களின் உண்மையான கணிப்புகள் அல்ல, அவை திட்டமிட்டு திணிக்கப்படுபவை; பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தற்துணிவுடன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், தொகுதி…













