நெல்லையில் சிறை பாதுகாப்பு பணியில் இருந்த இளம் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த இளம் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த காவலர் குடும்பப் பிரச்சினை மற்றும் பணிச்சுமை காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள்…













