
விருதுநகர் காரியாபட்டி அருகே சித்திரை பௌர்ணமி விழா: 1008 திருவிளக்கு பூஜை, பக்தர்கள் திரள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் புத்துக்கோவிலில் சித்திரை பௌர்ணமி விழா விமரிசையாக நடைபெற்றது. 1008 திருவிளக்கு பூஜை, நிலா ஆராதனை, அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரியாபட்டி: விருதுநகர்…




























