ஆன்மீகம்

திருவண்ணாமலை போல கிரிவலம் செல்ல உகந்த முருகன் கோவில்கள் எவை?

திருவண்ணாமலை போல கிரிவலம் செல்ல உகந்த முருகன் கோவில்கள் எவை?

சிறப்பு ஆன்மீக தொகுப்பு , மே 20 : தமிழகத்தில் “கிரிவலம்” என்ற சொல்லாடல் உச்சரிக்கப்பட்ட அடுத்த கணமே, ஆன்மிக அன்பர்களின் நினைவுக்கு முதலில் வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருத்தலம் தான். பௌர்ணமி தோறும்…

Kittens Born at Home: Does It Bring Wealth? Powerful Omen and Hidden Spiritual Beliefs Explained

பூனைக்குட்டிகள் பிறக்கும் வீடு: செல்வம் வருமா? சகுன ரகசியம்

பூனைக்குட்டிகள் பிறக்கும் இல்லங்கள்: ஆன்மீக நம்பிக்கைகளும் அறிவியல் எதார்த்தங்களும் — ஓர் அலசல் சிறப்பு பகுதி – லைஃப்ஸ்டைல் : மனித நாகரிகத்தின் தொடக்கக் காலம் தொட்டே, விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான பிணைப்பு என்பது வாழ்வியலோடு…

Nellai Varadaraja Perumal Temple Therottam Festival Celebrated Grandly as Thousands of Devotees Gather for Divine Darshan

கோயிலுக்கு செல்லும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்மிகத்தில் மறக்கக் கூடாத முக்கிய விதிகள்

கோயிலுக்கு செல்லும் முன் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக மரபுகள் என்ன? அபிஷேகம் முதல் பிரகாரம் வரை முக்கிய விதிகள் முழுமையாக இங்கே. தமிழர்களின் ஆன்மிக வாழ்க்கையில் கோயில்கள் என்பது வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமல்ல,…

What Does Vidura Neeti Say? The Shocking Line “Tie Them to a Stone and Throw Them Into the Sea” Explained from Mahabharata Wisdom

விதுர நீதி சொல்வது என்ன? “கல்லில் கட்டி கடலில் போடுங்கள்” என்று யாரைப் பற்றி கூறினார்?

சிறப்பு ஆன்மீக தொகுப்பு : மகாபாரதத்தின் விதுர நீதி கூறும் அதிர்ச்சி அறிவுரை என்ன? “கல்லில் கட்டி கடலில் போடுங்கள்” என விதுரன் கூறிய இரு வகை மனிதர்கள் யார் என்பதை அறியுங்கள். மகாபாரதத்தில்…

“அம்மை அழைத்தல்”: அந்தியூரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்

ஐம்பதாண்டு கால இடைவெளிக்குப் பின் அத்தாணி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் இளம்பெண்கள் விளக்கேந்தி ‘அம்மை அழைத்தல்’ வழிபாடு: பக்திப் பரவசத்தில் உறைந்த பக்தர்கள் ஈரோடு: கிராமிய ஆன்மிக மரபுகளும், தலைமுறை கடந்த நம்பிக்கைகளும்…

மயிலாடுதுறையில் 14 ஆண்டுகளுக்கு பின் வருந்தீஸ்வரர் கும்பாபிஷேகம்..கண்ணங்குடி விழாவும் கோலாகலம்!

மயிலாடுதுறை அருகே இரு கோயில்களில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட பழமை வாய்ந்த இரண்டு ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.88 லட்ச புதிய தேர் வெள்ளோட்டம்.. பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88 லட்ச புதிய தேர் வெள்ளோட்டம்.. பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 14 : ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் மடவார் வளாகம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.88.30 லட்சத்தில் உருவான புதிய அம்பாள் தேர் வெள்ளோட்டம் தமிழகத்தின் தொன்மையான ஆன்மிகத் தடங்களையும், சிற்பக் கலை மரபையும் அடுத்த…

பெரியகுளம் சத்ரிய காளியம்மன் திருவிழா: 300 பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

தேனி , மே 27 : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆன்மிகப் பாரம்பரியமும் பண்பாட்டுப் பெருமையும் மிக்க அருள்மிகு சத்ரிய காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது பக்திச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய…

மயிலாடுதுறை : மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா

மயிலாடுதுறை அருகே மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வாயில் 16 அடி நீள அலகு குத்தி அலங்கார காவடி எடுத்து வந்தது பக்தர்களை…

கமுதி அருகே பம்மனேந்தல் குருநாத சுவாமி கோவில் 50வது குருபூஜை விழா பிரம்மாண்டம்!

ராமநாதபுரம் , May 13 : கமுதி அருகே பம்மனேந்தல் குருநாத சுவாமி கோவில்- பிரம்மாண்டமாய் நடைபெற்ற 50 ம் ஆண்டு குருபூஜை விழா ! பக்தர்கள் அழகுவேல் எடுத்தும், சிறுவர்கள் வேடம் அணிந்தும்,…

image 268

குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம்.. பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்

குன்றத்தூர் , மே 13 : குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம் பெரியபுராணம் இயற்றிய தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊராண குன்றத்தூரில் அவருக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அரசு சார்பில்…

image 240

தூத்துக்குடி அரசூர் பூச்சிக்காடு ஸ்ரீ திருமுத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடக்கம்.. 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை கவனம்

தூத்துக்குடி மாவட்டம் , மே 12 : தூத்துக்குடி அரசூர் பூச்சிக்காடு ஸ்ரீ திருமுத்தாரம்மன் கோவில் கொடை விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 1000க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றன தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம்…

திருப்புகலூர் அக்னீசுவரசாமி ஆலயத்தில் அப்பர் ஐக்கிய திருவிழா.. பக்தர்கள் திரளாக பங்கேற்ற சுவாமி வீதியுலா

திருப்புகலூர் அக்னீசுவரசாமி ஆலயத்தில் அப்பர் ஐக்கிய திருவிழா.. பக்தர்கள் திரளாக பங்கேற்ற சுவாமி வீதியுலா

திருப்புகலூர் , May 11 : நாகப்பட்டினம் திருப்புகலூர் அக்னீசுவரசாமி ஆலயத்தில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் சுவாமி வீதியுலா, திருமுறை கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புகலூர் அக்னீசுவரசாமி ஆலயம்…

அரியலூர் சிவராமபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

அரியலூர் சிவராமபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

அரியலூர் மாவட்டம், May 11 : சிவராமபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் அடுத்த சிவராமபுரம்…

Nellai Varadaraja Perumal Temple Therottam Festival Celebrated Grandly as Thousands of Devotees Gather for Divine Darshan

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசை.. பெருமாளை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டம்!

நெல்லை சந்திப்பு மே 7: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…