நெல்லை அருகே பக்கத்து வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை திருடி அடகு வைத்த பெண் கைது !

நெல்லை , ஏப்ரல் 29: திருநெல்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைக்காமல் அக்கம் பக்கத்து நம்பிக்கையை முதலீடாக்கிப் பக்கத்து வீட்டுப் பெண்ணே தங்க நகைகளைத் திருடி அடகு வைத்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட…













