நெல்லை POCSO வழக்கு: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை, நீதிமன்றம் கடும் தீர்ப்பு

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை நெல்லை, ஏப்ரல் 30 : நெல்லை அருகே இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டீக்கடை தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு லட்ச…













