tamilnadu

InShot 20251128 151331094

ரெட் அலர்ட் : ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

வங்க கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட் என்னும் கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு…

image search 1764241326025

சென்னையை குறி வைக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ! தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னை : நவம்பர்; 27- 2025 கன்னியாகுமரி கடற்பரப்பில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுவடைந்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

IMG 20251125 WA0073

அடுத்த முறையாவது; கொஞ்சம் காசு வச்சிட்டு போங்க ! நெல்லையில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்

“காசாவது வச்சுட்டுப் போங்க!” – திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு திருடன் எழுதி வைத்து சென்ற கடிதத்தால் நெல்லையில் பரபரப்பு நெல்லை பழையபேட்டை காந்தி நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மத போதகர் வீட்டில்…

image search 1763999775278

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ! மெசேஜ் அனுப்பி அலர்ட் செய்த பேரிடர் துறை

நெல்லை: நவ 24 – 2025 தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ! தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என ஒவ்வொரு தனி நபர் மொபைலுக்கும்…

IMG 20251124 114632

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதி கோர விபத்து – 50 பேர் காயம், 6 பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி: 6 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம். தென்காசி : நவ. 24 –2025தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இன்று காலை…

image search 1763955145991

சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வர வேண்டாம்; வனத்துறை திடீர் அறிவிப்பு

தொடர் கனமழை எதிரொலி ! சதம் அடித்தது மணிமுத்தாறு அணை நீர்மட்டம். அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை… வானிலை ஆராய்ச்சி மையம் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு…

image search 1763911763977 1

ஆரஞ்ச் அலர்ட் ! தொடர் கனமழை எதிரொலி; தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு

நெல்லை; நவம்பர் 23-2025 : திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (23.11.2025) மற்றும் நாளை (24.11.2025) மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட…

image search 1763788084847

சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – தங்கும் இடத்திலேயே சிறைவைப்பு !

நெல்லை மாவட்டம் பணகுடியில் சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – 20 பேர் கைது, 400 மாடுகள் சிறைப்பிடிப்பு! தங்கியிருக்கும் இடத்திலேயே சீமான் சிறை வைப்பு … நெல்லை: நவம்பர்…

InShot 20251121 120254722

QR கோடு மூலம் 5 வினாடிகளில் வாக்காளர் முழு விவரங்களை அறியலாம் நெல்லை ஆட்சியரின் அசத்தல் வெப்சைட்

நெல்லை மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி ! தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்கு சீர்திருத்த சிறப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் சில அரசியல் கட்சியினர் இந்த வாக்காளர் சீர்திருத்தப்…

image search 1763627627028

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன்

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன் நெல்லை: நவ. 20 – 2025கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கொண்டு…

ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி

ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி..

கோவை, நவம்பர் 20 –கோவை மாவட்டம் ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபுதூர், பாறைப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை…

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் – நெல்லையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பகீர் தகவல்..…

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ?

கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ?

நெல்லை நவம்பர் 18 ; நாளை கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா ? என்ற கேள்விக்கு, “அது சஸ்பென்ஸ்” என பதிலில் மர்மம் வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ! ஒருவேளை இருக்குமோ !!…

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை லட்சக்கணக்கில் சிக்கிய பணம் அதிகாரிகள் அதிர்ச்சி

நவம்பர் 18 – 2025; நெல்லை தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனைநெல்லை: நெல்லை மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை…

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று பத்தாயிரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..

நவம்பர் 17 – 2025. தூத்துக்குடி : வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில்…

ஐப்பசி திருவிழா ! ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்

ஐப்பசி திருவிழா ! ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து நடத்திய திருக்கல்யாணம். பக்தர்களுக்கு திருமண விருந்து.

வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம்…

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அம்பாளுக்கு காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர்.

அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மை,…

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

ஆணவ கொலை வழக்கில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது வழக்கை…

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

குடிநீர் குழாயை சூழ்ந்த பாதாளசாக்கடை கழிவு நீர், துர்நாற்றத்தால் மக்கள் அவதி !

நெல்லை – நவம்பர் 14, 2025 ; பொங்கி வழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், குடிதண்ணி குழாய சுத்தி தேங்கி நிக்குது ! நாத்தத்தால நிக்கவே முடியல ! குடிநீர் குழாயும் உடைஞ்சதால வீட்டில்…

Stalin and I Share Deep Friendship - Nainar Nagendran Alleges DMK Control Over SIR Officials Bihar Victory Celebration in Nellai

“எனக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள நட்பு ஆழமானது” – நயினார் நாகேந்திரன்

நெல்லை: “தனிப்பட்ட முறையில் எனக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. ஆனால், கட்சி என்று வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது,” என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக…

The 2025 theme for World Diabetes Day is Diabetes across life stages

உலக நீரிழிவு தினம் 2025 | நெல்லையில் டாக்டர் அகர்வால் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

நெல்லை, நவம்பர் 14, 2025 – உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நெல்லை வண்ணாரப்பேட்டையில் பிரமாண்ட விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் செவிலியர்கள், மருத்துவர்கள்,…

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் (DPC) நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் தாமதம் காரணமாக, கடந்த சில வாரங்களாகத் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல்…

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , Nov 13 :வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36…

people -support-stalin-CM-2nd-term-appavu-confidence-nellai (2)

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு : எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளார்கள் !

நெல்லை, நவம்பர் 12, 2025 – “எந்த சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கே வாக்களிக்க தயாராக உள்ளனர். 2.0 முதலமைச்சராக மீண்டும் ஸ்டாலின் வருவார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு…

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்

நெல்லை ! வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு…

Translate »