
கோயம்புத்தூரில் அதிர்ச்சி: 14 அரியர்ஸ் காரணமா? Mall மேல் மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் உயிரிழப்பு
தமிழ்நாடு, கோயம்புத்தூரில் (Peelamedu பகுதி) புதன்கிழமை இரவு ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மாணவர், மாலின் மேல்மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் எப்போது – புதன்கிழமை இரவு,எங்கே…




