Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

PM Modi-க்கு முதல்வர் விஜய் முதல் கடிதம்: பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

image 252

Chennai, May 14: பருத்தி விலை உயர்வால் ஜவுளி துறை பாதிப்பு காரணமாக இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என CM விஜய் PM மோடிக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய விவரங்கள்.தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை கடுமையான பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய…

அமைச்சர் ஆதவ் வெளியிட்ட முக்கிய உத்தரவு :“டெண்டர், கரண்ட், தண்ணீர் முதல் கல்வி வரை அதிரடி அறிவிப்புகள்”

Major policy announcements on tender, electricity, water supply and education: Minister Adhav issues crucial directives affecting public services and governance reforms and public welfare systems

Chennai , May 14: அமைச்சர் ஆதவ் வெளியிட்ட முக்கிய உத்தரவு : டெண்டர் விதிமுறைகள், மின்சாரம், தண்ணீர், வடிகால், கல்வி மற்றும் ஜீரோ கரப்ஷன் குறித்து வெளியிட்ட அதிரடி நிர்வாக அறிவிப்புகள். குண்டர் சட்டம் பாயும் அதிரடி அறிவிப்பு | Aadhav Arjuna சொன்ன புதிய நிர்வாக மாற்றங்கள் – போலீஸ் ஸ்டேஷன் முதல்…

NEET Paper Leak சர்ச்சை 2026: NTA நம்பகத்தன்மை சிதைந்ததா? 22 லட்சம் மாணவர்கள் அதிர்ச்சி

image 209

Delhi , May 14: NEET UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 22 லட்சம் மாணவர்கள் பாதிப்பு, NTA நம்பகத்தன்மை மீது கடும் கேள்விகள் எழுந்துள்ளன. NEET Paper Leak விவகாரம் மீண்டும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency – NTA) மீது கடும் நம்பகத்தன்மை சர்ச்சையை…

மீண்டும் தேர்தல் அறிவிப்பு? அதிரடி அரசிதழ் வெளியீடு!

image 252

Chennai, May14: திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக அரசிதழில் அறிவிப்பு. முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு ஒரு தொகுதி ராஜினாமா செய்த பின்னணி விவரங்கள். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது அதிகாரப்பூர்வமாக காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி…

தேனி கஞ்சா கடத்தல்: ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்திய 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

தேனி , மே 14: தேனி மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 10 கிலோ கஞ்சா கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறை விசாரணையில் பல…

திருவாரூர் :வீட்டுமனை ரசீதுக்கு ரூ.7,000 லஞ்சம் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி கைது

திருவாரூர்,மே 14: திருவாரூரில் வீட்டுமனை ஒப்புதல் ரசீதுக்காக ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவியாளர் சுரேஷ்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7,000 லஞ்சம் பெற்றதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கையும்…

மன்னார்குடி : கஞ்சா போதையில் தாத்தா பாட்டியை கட்டி வைத்து எரித்த பேரன் !!

image 314

மன்னார்குடி அருகே பயங்கரம்: கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று தீயிட்ட பேரனின் கொடூரம் மன்னார்குடி , May 14 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில், போதை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக முதிய தம்பதியர் அவர்களது பேரனாலேயே கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம்…

கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

குளித்தலை , May 14 : கரூர் குளித்தலை அருகே கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு. போலீஸ் தீவிர விசாரணை நடக்கிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்துக்குள் 42 வயது பெண் ஒருவர் நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக…

தமிழ்நாட்டில் IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம் முழு பட்டியல் வெளியீடு

image 312

Chennai , May 14 : மிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் புலனாய்வுத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், காவல்துறை உயர் மட்ட நிர்வாகத்தில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மிக முக்கிய பிரிவுகளாகக் கருதப்படும் உளவுத்துறை (Intelligence), குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் சைபர் க்ரைம் (Cyber Crime…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 01.01.2026 முதல் அமல் – முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

Tamil Nadu Government Employees DA Hike from 58% to 60% Effective 01.01.2026 – Chief Minister S. Joseph Vijay Announces Major Salary Revision Boost for State Staff

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு சென்னை,May 14 : தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், அகவிலைப்படியை (டி.ஏ.) 60 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 58…