AI-க்கு தனி அமைச்சகம்! இந்தியாவின் டிஜிட்டல் தலைநகராக தமிழ்நாடு – விஜய் அதிரடி வாக்குறுதி

கன்னியாகுமரி , ஏப்ரல் 13 : த.வெ.க ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI )மற்றும் டிஜிட்டல் தலைநகராக உருவாக்கப்படும் என்று நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவுக்கென ஒரு தனி அமைச்சகத்தை அமைப்பதாக உறுதியளித்து, “21 ஆம் நூற்றாண்டு நல்லாட்சி” செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார். அத்துடன், சரிபார்க்கப்பட்ட…













