சந்தனக் கடத்தல் வீரப்பன் குடும்பம் தேர்தல் களத்தில்: 2026 தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பம்

சென்னை , ஏப்ரல் 11 : தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் எதிர்பாராத மாற்றமாக, புகழ்பெற்ற சந்தனக் கடத்தல் குற்றவாளி Veerappan குடும்பம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளது. இது மாநில அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள் வித்யாராணி ஆகியோர் தனித்தனி தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள்…













