மொபைலில் அவசர எச்சரிக்கை ஒலி? மே 2 NDMA Cell Broadcast சோதனை – பயப்பட வேண்டாம்

மே 2, 2026 அன்று இந்தியா முழுவதும் மொபைலில் அவசர எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். இது ஒரு சோதனை மட்டுமே என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி: இந்தியா முழுவதும் இன்று (மே 2) பல லட்சக்கணக்கான பொதுமக்களின் மொபைல் போன்களில் திடீரென அதிர்வுகளுடன் கூடிய அவசர எச்சரிக்கை ஒலியும், அதற்கான…













