
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : ‘மரணம் வந்த பிறகே நியாயமா?’ – ₹20 லட்சம் நிரந்தர இழப்பீடு கோரி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குரல்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்குப் பிறகு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ₹20 லட்சம் நிரந்தர இழப்பீடு வழங்க அரசாணை கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை. NGT உத்தரவு, உச்சநீதிமன்ற நிலை, தற்போதைய பிரச்சினைகள்.…





