sabari malai case

சபரிமலை வழக்கில் புதிய திருப்பம்: “பெண்களுக்கு மட்டும் அனுமதி உள்ள கோவில்களும் உள்ளன” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வாதம்

மத மரபுகள் தனித்துவமானவை: சபரிமலை வழக்கில் மத்திய அரசு புதிய வாதம்

டெல்லி , ஏப்ரல் 9 : மதச்சார்பு சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ள சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக்…

சபரிமலை வழக்கில் நீதிபதி நாகரத்னா கடும் கருத்து

மாதம் மூன்று நாள் பெண்களை தீண்டாமை போல நடத்த முடியாது: சபரிமலை வழக்கில் நீதிபதி நாகரத்னா கடும் கருத்து

சபரிமலை தீண்டாமை விவாதம்: உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா அதிரடி கேள்வி புதுடெல்லி , ஏப்ரல் 7: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்…