
உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: 11 குழந்தைகள் தப்பினர்!
மதுரை,ஜூன் 4:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே,அண்மையில்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து…






