Tamilandu

AG Perarivalan, former convict in the Rajiv Gandhi assassination case, officially enrolls as an advocate with the Bar Council of Tamil Nadu and Puducherry in Chennai Creadit : Twitter

ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளி பேரறிவாளன் இப்போது வழக்கறிஞர்: 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின் புதிய வாழ்க்கை தொடக்கம்

புதுச்சேரி , ஏப்ரல் 27 : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…

image 373

சென்னை உயர்நீதிமன்றத்தில் 23 நீதிபதி காலியிடங்கள்: ‘சமூக நீதி அடிப்படையில் உடனடி நியமனம் அவசியம்’ – வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

சென்னை  , ஏப்ரல் 27 : சென்னை உயர்நீதிமன்றத்தில் 23 நீதிபதி பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருப்பது வழக்காடிகளுக்கும் நீதித்துறை செயல்பாடுகளுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த இடங்களை சமூக நீதி அடிப்படையில்…

கேரளா தேர்தல் 2026

கேரளா தேர்தல் : UAE-யில் இருந்து வரும் இந்தியர்கள் ₹2-3 லட்சம் வரை விமான டிக்கெட் செலவு -வாக்குரிமைக்காக பெரும் தியாகம்

கேரளா , April 6: கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக மலையாளிகள் தங்களின் ஜனநாயகக்…