district news

ஆஸ்திரியா கடத்தப்பட்டஅரிய கல்தூண், அதிரடி காட்டிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்…

சென்னை : பிப்ரவரி 10, 2026;வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட தமிழகத்தின் பழங்கால கலைப் பொக்கிஷங்களை மீட்பதில் தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரிய நாட்டில்…

விஜய்க்கு எதிரா இப்பதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு ! இனி நாங்க சேர்ந்து டிரம் அடிப்போம் – வரிவிதிப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

பிப்ரவரி 06, 2026; தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கல்வியில் சிறந்த தமிழ்நாடு தற்போது கஞ்சா நிறைந்த தமிழகமாக மாறி இருக்கிறது.…

நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது ! நெல்லை மாவட்டத்தில் உள்ள 60 குளங்களில், 8 குழுக்களாக 250 பேர் பங்கேற்பு

ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட…

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

நெல்லையப்பர் கோவிலில் 51 அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய வெள்ளித்தேர் ! நாளை வெள்ளோட்டம்

ஜனவரி 01, 2026 : திருநெல்வேலி; வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி, நாளை…

ரவுடிகள் 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது – 2025 ல் அதிரடி காட்டிய திருவாரூர் மாவட்ட காவல்துறை

டிசம்பர் 31, 2025; திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது ! இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு…

வாவ்! நெல்லை மக்களை மகிழ்விக்க தொடங்கும் படகு சவாரி ! எங்கே ? எப்போது ??

டிசம்பர் 31,2025 திருநெல்வேலி; நெல்லை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நயினார் குளத்தில் படகு சவாரி செய்யும் திட்டம், வரும் தைப்பொங்கல் முதல் தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம், நெல்லை மாநகர…

ஆஞ்சியோ அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையா ? இல்லையா ! என்பதை முடிவு செய்யும் டெஸ்ட், நெல்லையில் அறிமுகம்…

டிசம்பர் 26,2025 : திருநெல்வேலி; நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்படும் சூர்யா மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்க பல்வேறு நவீன சிகிச்சை கருவிகள் மற்றும் வசதிகள் உள்ளன. இதனால் இருதயம் தொடர்பான…

நெருங்கும் பொங்கல் பண்டிகை, உருண்டை வெல்லம் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சாவூர் விவசாயிகள்..

டிசம்பர் 26,2025; தஞ்சாவூர் : தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம்,…

மணிமுத்தாறு அருவில குளிக்க இன்று முதல் அனுமதி ! பட்ஜெட் டூருக்கு குடும்பத்துடன் கிளம்புங்க..

டிசம்பர் 25-2025; அருவியில் குளிக்க கடந்த 37 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்மணிமுத்தாறு அருவியில் குளிக்கசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அரையாண்டு விடுமுறை மற்றும்…

Translate »