மறைந்திருக்கும் புதையலை ஆய்வு செய்ங்க ! ஆதாரத்தை சர்வே எண்ணுடன் கொடுத்த நபர் ! ஆச்சரியத்துடன் அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.

. டிசம்பர் 03/2025 : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 24 ம் தேதி திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் வழக்கம்போல நடைபெற்றது. வரிசையில் வந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து மனு அளித்தபடி இருந்தனர். இதில் திடீரென தனி நபர் ஒருவர் அளித்த மனு,…













