
வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவண்ணாமலை, நவம்பர் 13, 2025 – திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்…








