district news

எரிந்த காரில் கருகி கிடந்த 4 உடல்கள் ; தொழில் நஷ்டத்தால் தற்கொலையா ! சிசிடிவி மூலம் காரின் பதிவெண் தேடும் காவல்துறை..

திசையன்விளை, மார்ச் 17, 2026;திசையன்விளையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரின் அருகே 2 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் 2 மற்றும் 1 லிட்டர் தண்ணீர் கேன்கள் 3, அதேபோல் 1 மதுபாட்டில் கிடந்துள்ளது. அதில்…

ரம்ஜான் எதிரொலி மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை..

திருநெல்வேலி, மார்ச் 17, 2026 ;ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இன்று அதிகாலையிலிருந்து மக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை…

திசையன்விளையில் பயங்கரம் ! எரிந்த காரில் 4 பேர் கருகிய நிலையில் மீட்புகொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை

திசையன்விளை, மார்ச் 17, 2026;நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளத்திலிருந்து கல்லுவிளை செல்லும் சாலையில் உள்ள பனங்காடு பகுதியில் இன்று அதிகாலை எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த காரில் 4 பேர் கருகிய…

பிட் அடிக்க ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்துத் தந்தால் கடும் நடவடிக்கை ! கடைகளுக்கு நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடி எச்சரிக்கை ; மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 19,835 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

திருநெல்வேலி – மார்ச் 02, 2026; தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 19,835 மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வில் பங்கேற்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு…

ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க அதிரடியாக உத்தரவிட்ட ஆணையம்…

திருநெல்வேலி : பிப்ரவரி 25, 2026 ; ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க ஆணையம் அதிரடி உத்தரவு பரபரப்பு…

திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் வரும் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை – சசிகலாவின் புதிய கட்சி குறித்து டிடிவி தினகரன் பேட்டி

திருநெல்வேலி: பிப்ரவரி 24,2026“திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல புதிய கட்சிகள்”: பதர்களால் பாதிப்பில்லை சசிகலாவை மறைமுகமாக சாடிய டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி!ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா புதிய கொடியை அறிமுகப்படுத்தி, விரைவில்…

திமுக ஆட்சியில் 2500 கோடி வரை நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் ஊழல் – டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

திருநெல்வேலி – பிப்ரவரி 24,2026 ; அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய டி.டி.வி. தினகரன், அவர் மீது தமக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு என்பதை உறுதிப்படுத்தினார். ஓபிஎஸ் எந்தக் கட்சியில்…

இன்டேன் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து, தாய் உயிரிழப்பு: ரூ.23, 89,165/- நஷ்டஈடு வழங்க கூடுதல் நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி : பிப்ரவரி – 18, 2026 ; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வம்பளதான் பாறை தெருவில் வசித்து வந்த முருகன் அவர்களின் மனைவி சண்முகம், 21.09.2017 அன்று…

திருவண்ணாமலையில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் ! அண்ணாமலையாரை தரிசிக்க ஐந்து மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்..

திருவண்ணாமலை பிப்ரவரி 15, 2026 ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை என்பதால் இன்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட…

5 லட்சம் தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் உடன் தொடங்கிய வாசிப்புத்திருவிழா ! ஒரே நாளில் 12,200 வாசகர்கள் குவிந்தனர்..

நெல்லை: பிப்ரவரி 12, 2026 ; நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9-வது பொருநை புத்தகத் திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 200 வாசகர்கள் திரண்டனர். 5 லட்சம்…

Translate »