news desk

news desk

பொங்கல் கொண்டாட செங்கரும்பு தயார் ! திருக்காட்டுப்பள்ளி கரும்புக்கு தனிச்சிறப்பு ஏன்?

டிசம்பர் 17.2025; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்புகள் விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி அதனை சுற்றியுள்ள நடுப்படுகை, வளப்பக்குடி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, அலமேலுபுரம்பூண்டி ஆகிய பகுதியில் பொங்கல் கரும்பு தொகை உரித்து வெட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிராம பகுதியில்…

முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி வரும் நிலையில்; கட்சியின் முக்கிய பிரமுகர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிசம்பர் 16.2025 ; திருநெல்வேலி : திமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல் கடிதம் கொடுத்த மாவட்ட தலைவர் ! ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அரசியலில் பரபரப்பு ! சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவன் என்பதனால் தன்னை புறக்கணிப்பதாகவும் குற்றசாட்டு… நெல்லை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பவர் மாவட்ட வர்த்தக…

30 மாதங்கள் வாடகை பாக்கி வைத்த அரசின் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர் ! ஷட்டர் வெளியே காத்திருக்கும் சார்பதிவாளர்…

டிசம்பர் 16-2025 திருவண்ணாமலை ; 30 மாதங்களாக வாடகை பாக்கி ! அரசு பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர்.ஷட்டர் வெளியே காத்திருந்த சார்பதிவாளர்… திருவண்ணாமலை மாநகரின் புறவழிச்சாலையில் உள்ள விஜயா மஹாலில் செயல்பட்டு வரும் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 30 மாதங்களாக வாடகை பாக்கி செலுத்தாததால் பத்திரப்பதிவு அலுவலக கட்டிட உரிமையாளர்…

கடுங்குளிர் குறைந்து, இன்று இரவே மழை பெய்யும் ! எங்கெல்லாம் ? வெதர்மேன் தரும் முக்கிய தகவல்கள்..

டிசம்பர் 16- 2025; நெல்லை : நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் இன்றும் நாளையும் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் படிப்படியாக குறையும். ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று காரணமாக இன்று இரவு தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் தஞ்சை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என…

பராசக்தி படத்திற்கு முன்பே, அப்பா; நாடகம் நடத்தியது இங்குதான் ! – நடிகர் பிரபு கூறிய ரகசியம்

டிசம்பர் 16-2025 தேனி ; தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் உள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளி உள்ளது.இப்பள்ளியில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்பட நடிகர் பிரபு சிறப்பு…

2 நாள் பயணமாக வரும் நெல்லை வரும் முதல்வர் – திட்டம் என்ன ?

டிசம்பர் 14-2025; நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின்2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20 மற்றும் 21ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி அரசுத்துறை கள் சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதற்காக…

இந்தியா அடுத்தடுத்து வானில் நடத்த இருக்கும் அதிசயங்கள் ! இஸ்ரோ தலைவர் நாராயணன் நெல்லையில் பரபரப்பு பேட்டி

திருநெல்வேலி டிசம்பர் 11 – 2025 ;இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டங்கள்: ககன்யான் 2027-ல் விண்ணுக்கு; குலசேகரப்பட்டினம் ஏவுதளம் 2027 தொடக்கத்தில்; இந்திய விண்வெளி நிலையம் 2028-ல் தொடக்கம் – அதிகாரி தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் நாராயணன், இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: ககன்யான்…

ஆசியாவின் இரண்டாவது பெரிய சிவாலயமான நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்..

நெல்லை ; டிசம்பர் 10 : . நடிகர் தனுஷ் நடிப்பில் “போர்தொழில்” பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி 54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பெரும் பொருட் செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட…

வரும் 9 ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

நெல்லை : டிசம்பர் 6/2025; மோட்டார் வாகனங்களுக்கு தகுதி சான்று பெறுவதற்கான கட்டணத்தை, மத்திய அரசு பல மடங்காக உயர்த்தியுள்ளது ! இதனை கண்டித்து வரும் 9ம் தேதி நள்ளிரவு முதல்மோட்டார் தென் தமிழகம் முழுவதும் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு.. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என…

திருவண்ணாமலையில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய அம்மையப்பன் கிரிவலம்..

திருவண்ணாமலை, டிசம்பர் 05,2025 ; கார்த்திகை மகாதீபத் திருவிழா நிறைவடைந்த இரண்டாம் நாளை ஒட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் அண்ணாமலையார் ஆதி அருளாளனாகிய உண்ணாமுலையம்மனுடன் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக தெய்வீக ஊர்வலமாக எழுந்தருளினார். ஆண்டில் இரண்டு முறை மட்டுமே நடைபெறும் இந்த அரிய கிரிவல நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

Translate »