news desk

news desk

அடுத்த முறையாவது; கொஞ்சம் காசு வச்சிட்டு போங்க ! நெல்லையில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்

“காசாவது வச்சுட்டுப் போங்க!” – திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு திருடன் எழுதி வைத்து சென்ற கடிதத்தால் நெல்லையில் பரபரப்பு நெல்லை பழையபேட்டை காந்தி நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மத போதகர் வீட்டில் திருடச் சென்ற நபர், வீட்டில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து, “அடுத்த முறையாவது பணம் வைத்து விட்டுப் போங்கள்” என்று கடிதம்…

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ! மெசேஜ் அனுப்பி அலர்ட் செய்த பேரிடர் துறை

நெல்லை: நவ 24 – 2025 தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ! தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என ஒவ்வொரு தனி நபர் மொபைலுக்கும் அலர்ட் மெசெஜ் கொடுத்த பேரிடர் துறை.. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி…

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதி கோர விபத்து – 50 பேர் காயம், 6 பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி: 6 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம். தென்காசி : நவ. 24 –2025தென்காசி அருகே இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார்…

சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வர வேண்டாம்; வனத்துறை திடீர் அறிவிப்பு

தொடர் கனமழை எதிரொலி ! சதம் அடித்தது மணிமுத்தாறு அணை நீர்மட்டம். அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை… வானிலை ஆராய்ச்சி மையம் நெல்லை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கன மழை பெய்து…

ஆரஞ்ச் அலர்ட் ! தொடர் கனமழை எதிரொலி; தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு

நெல்லை; நவம்பர் 23-2025 : திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (23.11.2025) மற்றும் நாளை (24.11.2025) மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட வாய்புள்ள பேரிடருக்கு உதவிடும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு 26 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்பு படை வருகை புரிந்துள்ளது.…

சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – தங்கும் இடத்திலேயே சிறைவைப்பு !

நெல்லை மாவட்டம் பணகுடியில் சீமான் அறிவித்த “மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு” அனுமதி மறுப்பு – 20 பேர் கைது, 400 மாடுகள் சிறைப்பிடிப்பு! தங்கியிருக்கும் இடத்திலேயே சீமான் சிறை வைப்பு … நெல்லை: நவம்பர் 22 – 2025. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வன உரிமைச் சட்டத்தை (2006) மீட்டெடுக்கக் கோரி நாம் தமிழர்…

QR கோடு மூலம் 5 வினாடிகளில் வாக்காளர் முழு விவரங்களை அறியலாம் நெல்லை ஆட்சியரின் அசத்தல் வெப்சைட்

நெல்லை மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி ! தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்கு சீர்திருத்த சிறப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் சில அரசியல் கட்சியினர் இந்த வாக்காளர் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக குறுகிய காலத்திற்குள் இந்த திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல்கள் எழும் என தெரிவிக்கின்றனர்.…

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன்

கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூனில் மெட்ரோ ரெயில் திட்டம் – நயினார் நாகேந்திரன் நெல்லை: நவ. 20 – 2025கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று…

ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி..

ஆனைமலை அருகே அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டும் அதிர்ச்சி ! அதே பகுதியில் மீண்டும் சிறுத்தை சிசிடிவியில் பதிவானதால் பீதி

கோவை, நவம்பர் 20 –கோவை மாவட்டம் ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபுதூர், பாறைப்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் பதிவான பகுதிகளில் கடந்த மாதம் கூண்டுகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். சுமார்…

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

முட்டைகள் பதுக்கப்படுவதால் விலை உயரும் அபாயம் அரசு தீர்வு காண வியாபாரிகள் கோரிக்கை

குறைந்த விலையில் கிடைக்கும் அசைவ உணவு முட்டை மட்டுமே ! இதுவும் மக்களுக்கு எட்டாத கனியாக கொண்டு செல்ல இருக்கிறார்கள் – நெல்லையில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் பகீர் தகவல்.. நெல்லை மாநகர் பாளையங்கோட்டை தனியார் மஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள்சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. முட்டைகள்…

Translate »