tamilnadu

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டு வலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

குளிர்காலமும் முதியோர் நலனும்: சளி, மூட்டுவலியை விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்! சென்னை : நவம்பர் 30: 2025 குளிர்காலம் தொடங்கிவிட்டாலே முதியவர்களுக்கு மூட்டு வலி, செரிமானக் கோளாறு மற்றும் சளித் தொல்லைகள் அதிகரிப்பது வழக்கம்.…

நிதி இல்லாமல் முடங்கும் பல்கலைக்கழகங்கள் ! திமுக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…

சென்னை; நவ : 30- 2025 பல்கலைக்கழக நிதி நெருக்கடி: நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். .. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதி…

கரையை கடக்காத புயல் ! டிட்வா சொல்லும் 4 முக்கிய உண்மைகள்…

கரையைக் கடக்காத புயல்? டிட்வா பற்றிய 4 முக்கிய உண்மைகள்.. “டிட்வா” புயல் பற்றிய செய்திகள் வெளிவரும்போது, ஒருவித பதற்றமும் கவலையும் ஏற்படுவது இயல்பானது. ஆனால், இந்த முறை புயல் பற்றிய அடிப்படை எச்சரிக்கைகளைத்…

ஐ.பி.எல். அத்தியாயம் முடிந்தது ! டு பிளெஸ்சியின் திடீர் விலகலுக்கு முக்கிய காரணங்கள்..

சென்னை : நவ 29/2025; ஐ.பி.எல். அத்தியாயம் முடிந்தது! டு பிளெஸ்சிஸின் திடீர் விலகலுக்குப் பின்னால் இருக்கும் 3 முக்கியக் காரணங்கள் பாப் டு பிளெஸ்சிஸ் – இந்த பெயர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு…

துணை முதல்வர் பிறந்தநாள்; நெல்லை அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த திமுகவினர்…

நெல்லை : 29-2025 துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

சென்னையை நெருங்கும் புயல் ! தயார் நிலையில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள்…

தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு இன்றிலிருந்து 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிட்வா என பெயரிடப்பட்ட…

ரெட் அலர்ட் : ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

வங்க கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட் என்னும் கன மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு…

சென்னையை குறி வைக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை ! தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னை : நவம்பர்; 27- 2025 கன்னியாகுமரி கடற்பரப்பில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு, படிப்படியாக வலுவடைந்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

அடுத்த முறையாவது; கொஞ்சம் காசு வச்சிட்டு போங்க ! நெல்லையில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்

“காசாவது வச்சுட்டுப் போங்க!” – திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு திருடன் எழுதி வைத்து சென்ற கடிதத்தால் நெல்லையில் பரபரப்பு நெல்லை பழையபேட்டை காந்தி நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ மத போதகர் வீட்டில்…

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ! மெசேஜ் அனுப்பி அலர்ட் செய்த பேரிடர் துறை

நெல்லை: நவ 24 – 2025 தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ! தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என ஒவ்வொரு தனி நபர் மொபைலுக்கும்…

Translate »