
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: குண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் பலி – பதற்றம் அதிகரிப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு தாக்குதலில் இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நீண்டநாள் இன…




