news desk

news desk

நெல்லையப்பர் கோவிலில் 51 அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய வெள்ளித்தேர் ! நாளை வெள்ளோட்டம்

ஜனவரி 01, 2026 : திருநெல்வேலி; வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி, நாளை ( ஜனவரி 2ம் தேதி ) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக…

ரவுடிகள் 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது – 2025 ல் அதிரடி காட்டிய திருவாரூர் மாவட்ட காவல்துறை

டிசம்பர் 31, 2025; திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது ! இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்… திருவாரூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்…

வாவ்! நெல்லை மக்களை மகிழ்விக்க தொடங்கும் படகு சவாரி ! எங்கே ? எப்போது ??

டிசம்பர் 31,2025 திருநெல்வேலி; நெல்லை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நயினார் குளத்தில் படகு சவாரி செய்யும் திட்டம், வரும் தைப்பொங்கல் முதல் தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம், நெல்லை மாநகர மேயர் தலைமையில் நடைபெற்றது. தாமிரபரணி ஆறு மூலம் எத்தனையோ ஏரிகள், பாசன குளங்கள் தண்ணீரை பெற்று, வயல்வெளிகளில் நெற்பயிர் செழித்து…

ஆஞ்சியோ அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையா ? இல்லையா ! என்பதை முடிவு செய்யும் டெஸ்ட், நெல்லையில் அறிமுகம்…

டிசம்பர் 26,2025 : திருநெல்வேலி; நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்படும் சூர்யா மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்க பல்வேறு நவீன சிகிச்சை கருவிகள் மற்றும் வசதிகள் உள்ளன. இதனால் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு வெளிநகரங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இருதயத்தில் பெரிய ரத்த நாளங்களில் மட்டுமின்றி…

நெருங்கும் பொங்கல் பண்டிகை, உருண்டை வெல்லம் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சாவூர் விவசாயிகள்..

டிசம்பர் 26,2025; தஞ்சாவூர் : தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம், உள்ளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் கரும்பு விவசாயிகள் மற்றும் பாரம்பரிய வெல்லம் உற்பத்தியாளர்கள்…

மணிமுத்தாறு அருவில குளிக்க இன்று முதல் அனுமதி ! பட்ஜெட் டூருக்கு குடும்பத்துடன் கிளம்புங்க..

டிசம்பர் 25-2025; அருவியில் குளிக்க கடந்த 37 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்மணிமுத்தாறு அருவியில் குளிக்கசுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் மணிமுத்தாறு அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.. நெல்லை மாவட்டம்…

திருவாரூரில் நள்ளிரவில் முகத்தில் கருப்பு துணி கட்டி தலைமை ஆசிரியர் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் விவகாரத்தில் நடந்த அதிரடி திருப்பம் !!!

டிசம்பர் 22/2025 ; திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அருகே பத்தூர் குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். மேலும் இப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்தவர். இவரது கணவர் விஸ்வநாதனும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் சுசின் பாலாஜி என்கிற…

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதி இல்லை – முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் கடும் தாக்கு

டிசம்பர் 21.2025 ; திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு பகுதியில் பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் இல்ல விழாவிற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரைக்குத் தக்க பதிலடி கொடுத்து அவர் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர்…

100 நாள் திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கி, வேலை வாய்ப்புக்கான பலனை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது – நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

டிசம்பர் 21.2025 ; நெல்லை : நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழரின் பண்பாடு தனித்துவமானது. தமிழரின் பண்பாட்டுக்கு பல இலக்கியங்கள் உள்ளது. ஆனால் அதனை வரலாற்றுச் சான்றாக மாற்றுவதற்கு அறிவியல் ரீதியாக தொல்லியல் சான்றுகளை உருவாக்கவே அகழ்வாய்வுகள்…

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ! 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்காளர்கள் நெல்லை மாவட்டத்தில் நீக்கம்…

டிசம்பர் 19.2025;நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டார். இதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு பின்பு 2 லட்சத்து 16 ஆயிரத்து 966 வாக்களர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பட்டியலின்படி 12 லட்சத்து 3 ஆயிரத்து 368 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு…

Translate »