sabari malai case

சபரிமலை வழக்கில் நீதிபதி நாகரத்னா கடும் கருத்து

மாதம் மூன்று நாள் பெண்களை தீண்டாமை போல நடத்த முடியாது: சபரிமலை வழக்கில் நீதிபதி நாகரத்னா கடும் கருத்து

சபரிமலை தொடர்பான முக்கிய அரசியல் மற்றும் மத உரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை இன்று புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகளை கடுமையாக சுட்டிக்காட்டிய நீதிபதி பி.வி. நாகரத்னா,…

Translate »