news desk

news desk

இன்டேன் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து, தாய் உயிரிழப்பு: ரூ.23, 89,165/- நஷ்டஈடு வழங்க கூடுதல் நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி : பிப்ரவரி – 18, 2026 ; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வம்பளதான் பாறை தெருவில் வசித்து வந்த முருகன் அவர்களின் மனைவி சண்முகம், 21.09.2017 அன்று வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்தார். வீட்டில் இருந்த Indane கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் தானாக…

திருவண்ணாமலையில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் ! அண்ணாமலையாரை தரிசிக்க ஐந்து மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்..

திருவண்ணாமலை பிப்ரவரி 15, 2026 ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை என்பதால் இன்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு…

5 லட்சம் தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் உடன் தொடங்கிய வாசிப்புத்திருவிழா ! ஒரே நாளில் 12,200 வாசகர்கள் குவிந்தனர்..

நெல்லை: பிப்ரவரி 12, 2026 ; நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9-வது பொருநை புத்தகத் திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 200 வாசகர்கள் திரண்டனர். 5 லட்சம் தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.​தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நெல்லையில்…

ஆஸ்திரியா கடத்தப்பட்டஅரிய கல்தூண், அதிரடி காட்டிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்…

சென்னை : பிப்ரவரி 10, 2026;வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட தமிழகத்தின் பழங்கால கலைப் பொக்கிஷங்களை மீட்பதில் தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரிய நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சுமார் அரை டன் எடையுள்ள பழங்கால கற்தூணை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக…

ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் ! ஐகோர்ட் வழக்கை வாபஸ் பெற்றது படக்குழு!

சென்னை – பிப்ரவரி 10, 2026 ; நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கை, தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது. இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில்…

110 கி.மீட்டர் இயங்கும் எலக்ட்ரிக் வாகனம் ! ஆனால் தரைமட்ட விலையில்…

மும்பை: பிப்ரவரி 10, 2026 ; இந்தியாவில் எலக்ட்ரிக் டூவீலர் செக்மெண்ட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஓமேகா சீகி மோபிலிட்டி நிறுவனம் அதிக வேகத்தில் பயணம் செய்யும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த நிறுவனம் இந்தியாவில் தனது வெக்ஸ்டிரா (Vextra) என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ.99,900 (ரூ.1 லட்சத்திற்கு…

விஜய்க்கு எதிரா இப்பதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு ! இனி நாங்க சேர்ந்து டிரம் அடிப்போம் – வரிவிதிப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

பிப்ரவரி 06, 2026; தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கல்வியில் சிறந்த தமிழ்நாடு தற்போது கஞ்சா நிறைந்த தமிழகமாக மாறி இருக்கிறது. ஆளும் தி.மு.க அரசு தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். திறமை இல்லாத அரசாங்க தி.மு.க அரசு இருந்து வருகிறது.தி.மு.க…

நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது ! நெல்லை மாவட்டத்தில் உள்ள 60 குளங்களில், 8 குழுக்களாக 250 பேர் பங்கேற்பு

ஜனவரி 24, 2026 ; நெல்லையில் 16 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. நெல்லை தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சுமார் 60 தாமிரபரணி வடிகால் குளங்களில் 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 8 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்…. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி…

வெளியான 20 நாளில் ஆயிரம் கோடி வசூல் ! இந்திய திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம்

ஜனவரி 19, 2026; மும்பை : இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்கு 100 ஆண்டுகளை கடந்த வரலாறு இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட் சினிமா பெரும் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. அதற்கு அடுத்ததாக டோலிவுட், கோலிவுட் சினிமாக்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக வசூல் சாதனைகளில் தன்னை நிலைநிறுத்தி வந்த பாலிவுட் சினிமா கடந்த சில ஆண்டுகளாக பெரும்…

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது .”சொந்த மகளையே தந்தை சீரழிப்பதை ஏற்க முடியாது” என நீதிபதி சுரேஷ்குமார் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.​நெல்லை மாவட்டம் வள்ளியூர்…

Translate »