Farmer

நெருங்கும் பொங்கல் பண்டிகை, உருண்டை வெல்லம் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சாவூர் விவசாயிகள்..

டிசம்பர் 26,2025; தஞ்சாவூர் : தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம்,…

100 நாள் திட்டத்தில் இருந்து காந்தி பெயரை நீக்கி, வேலை வாய்ப்புக்கான பலனை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது – நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

டிசம்பர் 21.2025 ; நெல்லை : நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழரின் பண்பாடு தனித்துவமானது. தமிழரின்…

பொங்கல் கொண்டாட செங்கரும்பு தயார் ! திருக்காட்டுப்பள்ளி கரும்புக்கு தனிச்சிறப்பு ஏன்?

டிசம்பர் 17.2025; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்புகள் விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி அதனை சுற்றியுள்ள நடுப்படுகை, வளப்பக்குடி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி,…

Translate »