
திருநெல்வேலி அதிர்ச்சி தகவல்: 200 கோடி பணம் பதுக்கப்பட்டதா? சோதனைக்குப் பிறகும் அதிகாரிகள் மவுனம்
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், திருநெல்வேலியில் 200 கோடி ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து வருமான வரித்துறை மற்றும் மத்திய தேர்தல்…













