Breaking News

திருவண்ணாமலையில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் ! அண்ணாமலையாரை தரிசிக்க ஐந்து மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்..

திருவண்ணாமலை பிப்ரவரி 15, 2026 ; பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் வார விடுமுறை என்பதால் இன்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட…

5 லட்சம் தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் உடன் தொடங்கிய வாசிப்புத்திருவிழா ! ஒரே நாளில் 12,200 வாசகர்கள் குவிந்தனர்..

நெல்லை: பிப்ரவரி 12, 2026 ; நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 9-வது பொருநை புத்தகத் திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 200 வாசகர்கள் திரண்டனர். 5 லட்சம்…

ஆஸ்திரியா கடத்தப்பட்டஅரிய கல்தூண், அதிரடி காட்டிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார்…

சென்னை : பிப்ரவரி 10, 2026;வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட தமிழகத்தின் பழங்கால கலைப் பொக்கிஷங்களை மீட்பதில் தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரிய நாட்டில்…

ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் ! ஐகோர்ட் வழக்கை வாபஸ் பெற்றது படக்குழு!

சென்னை – பிப்ரவரி 10, 2026 ; நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கை, தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றது. இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை…

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி…

நெல்லையப்பர் கோவிலில் 51 அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய வெள்ளித்தேர் ! நாளை வெள்ளோட்டம்

ஜனவரி 01, 2026 : திருநெல்வேலி; வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி, நாளை…

ரவுடிகள் 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது – 2025 ல் அதிரடி காட்டிய திருவாரூர் மாவட்ட காவல்துறை

டிசம்பர் 31, 2025; திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது ! இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 66 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு…

வாவ்! நெல்லை மக்களை மகிழ்விக்க தொடங்கும் படகு சவாரி ! எங்கே ? எப்போது ??

டிசம்பர் 31,2025 திருநெல்வேலி; நெல்லை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நயினார் குளத்தில் படகு சவாரி செய்யும் திட்டம், வரும் தைப்பொங்கல் முதல் தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம், நெல்லை மாநகர…

ஆஞ்சியோ அல்லது பைபாஸ் சிகிச்சை தேவையா ? இல்லையா ! என்பதை முடிவு செய்யும் டெஸ்ட், நெல்லையில் அறிமுகம்…

டிசம்பர் 26,2025 : திருநெல்வேலி; நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்படும் சூர்யா மருத்துவமனையில் இதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்க பல்வேறு நவீன சிகிச்சை கருவிகள் மற்றும் வசதிகள் உள்ளன. இதனால் இருதயம் தொடர்பான…

நெருங்கும் பொங்கல் பண்டிகை, உருண்டை வெல்லம் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சாவூர் விவசாயிகள்..

டிசம்பர் 26,2025; தஞ்சாவூர் : தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம்,…

Translate »